under review

கண்ணபிரான் பிள்ளை

From Tamil Wiki

கண்ணபிரான் பிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணபிரான் பிள்ளை 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணபிரான் பிள்ளை கம்பரது வரலாறு பற்றிய ஆராய்ச்சி நூலான 'ஏரெழுபதுமுகவுரை கண்டனம்' என்ற நூலை எழுதினார். கம்பர் சைவரா, வைணவரா என்பது குறித்து இத்நூலில் ஆராயப்பட்டுள்ளது. 52 பக்கங்களைக் கொண்டது.

நூல் பட்டியல்

  • ஏரெழுபதுமுகவுரை கண்டனம் (1898)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:53:51 IST