under review

கண்ணபிரான்‌ முதலியார்‌

From Tamil Wiki

கண்ணபிரான் முதலியார் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணபிரான் முதலியார் பொ.யு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணபிரான் முதலியார் இராமாநந்த சாமிகள் இயற்றிய நூல்களுக்கு சிறப்புப் பாயிரங்கள் எழுதியுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:54:16 IST