under review

கங்காதரம்‌ பிள்ளை

From Tamil Wiki

கங்காதரம் பிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கங்காதரம் பிள்ளை பொ.யு.19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கங்காதரம் பிள்ளை 'இலண்டன் பாரீஸ் நகரங்களின் விநோத சரித்திரம்' என்ற நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இலண்டன் பாரீஸ் நகரங்களின் விநோத சரித்திரம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:21:50 IST