முகம்மது காசீம் மரைக்காயர்
From Tamil Wiki
Revision as of 08:10, 23 September 2023 by Tamizhkalai (talk | contribs)
முகம்மது காசீம் மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது காசீம் மரைக்காயர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
முகம்மது காசீம் மரைக்காயர் 'மெய்ஞ்ஞான நவமணிமாலை' என்னும் நூலை இயற்றினார்.
நூல் பட்டியல்
- மெய்ஞ்ஞான நவமணிமாலை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது காசீம் மரைக்காயர்: noolaham
✅Finalised Page