under review

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 09:55, 18 August 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் கடைச்சங்க காலத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவர். செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் என்ற பெயர் பண்டைய புலவர் பட்டியலில் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

திருக்குறளுக்கு சிறப்புப்பாயிரம் எழுதினார். இது திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் நடை

  • சிறப்புப்பாயிரம்

ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத்-தேவர்
திருவள் ஞவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம்பூண் டார்.

உசாத்துணை


✅Finalised Page