first review completed

ஹிதகாரிணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:
* [https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87/ மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம் – சொல்வனம் | இதழ் 268 | 10 ஏப்ரல் 2022 (solvanam.com)]
* [https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87/ மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம் – சொல்வனம் | இதழ் 268 | 10 ஏப்ரல் 2022 (solvanam.com)]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:38, 19 April 2022

விசாலாட்சியம்மாள்

ஹிதகாரிணி (1909-1915) தமிழில் வெளிவந்த தொடக்க கால இதழ். பெண் இதழாசிரியர் பணியாற்றிய முதல் இதழ். பண்டிதை விசாலாட்சி அம்மாள் இதன் ஆசிரியராக இருந்தார்.

வரலாறு

நாவலாசிரியை விசாலாட்சி அம்மாள் லோகோபகாரி இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அதன் ஆசிரியராக இருந்த நடராஜ ஐயர் மறைந்தபின் ஆசிரியரான வைத்யநாத ஐயர் என்பருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக ஞானசந்திரிகா என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.