வேடப் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 15: | Line 15: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | * [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] |
Latest revision as of 10:26, 5 September 2023
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
- கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
- கோட்டை முனை வைரவன் காவியம்
- தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
- விஷ்ணு பதிகம்
- கண்டி ராசன் ஊஞ்சல்
- வள்ளியம்மன் ஊஞ்சல்
- மாரியம்மன் குளுத்தி
உசாத்துணை
✅Finalised Page