under review

வேடப் பிள்ளை

From Tamil Wiki

வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
  • கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
  • கோட்டை முனை வைரவன் காவியம்
  • தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
  • விஷ்ணு பதிகம்
  • கண்டி ராசன் ஊஞ்சல்
  • வள்ளியம்மன் ஊஞ்சல்
  • மாரியம்மன் குளுத்தி

உசாத்துணை


✅Finalised Page