being created

வெண்பாப் பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 07:52, 31 January 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "வெண்பாப் பாட்டியல்(வச்சணந்திமாலை) ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் குணவீர பண்டிதர். இதன் காலம் பொ.யு. 1-ஆம் நூற்றாண்டு. == ஆசிரியர் == வெண்பாப் பாட்டியலை இயற்றியவர் குணவீர பண்டி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெண்பாப் பாட்டியல்(வச்சணந்திமாலை) ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் குணவீர பண்டிதர். இதன் காலம் பொ.யு. 1-ஆம் நூற்றாண்டு.

ஆசிரியர்

வெண்பாப் பாட்டியலை இயற்றியவர் குணவீர பண்டிதர். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தி (வஜ்ர நந்தி) என்பாரின் பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் என்னும் இலக்கண நூலை வெண்பாப் பாட்டியலுக்கு முதல் நூல்.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.