வெங்கட் சாமிநாதன்

From Tamil Wiki

வெங்கட் சாமிநாதன் ( ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார். யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். தேசியவிருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை என்னும் திரைப்படத்தின் கதைவசனத்தை எழுதினார்

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

இலக்கியவாழ்க்கை

எழுத்து காலகட்டம்

யாத்ரா காலகட்டம்
இறுதிக்காலம்

திரைப்படம்

இதழியல்

விவாதங்கள்

இலக்கிய இடம்

உசாத்துணை