வாஸவேச்வரம் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 05:58, 14 March 2022 by Tamizhkalai (talk | contribs)

வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது