வாஸவேச்வரம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) வாசவேஸ்வரம் என்ற கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை.")
 
No edit summary
Line 1: Line 1:
வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்)  வாசவேஸ்வரம் என்ற கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை.
வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்)  வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

Revision as of 05:58, 14 March 2022

வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது