முத்தொள்ளாயிரம்
From Tamil Wiki
Revision as of 06:11, 26 October 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்)''' என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ண...")
முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம். முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது.
ஆசிரியர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.