under review

முகம்மது தம்பி மரைக்காயர்

From Tamil Wiki
Revision as of 00:33, 19 October 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.

வாழ்க்கைக் குறிப்பு

முகம்மது தம்பி மரைக்காயர் இலங்கை புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

முகம்மது தம்பி மரைக்காயர் புலவர்களை ஆதரிக்கும் புரவலராக இருந்தார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் 'முகம்மது தம்பி மரைக்காய சகாயனே' எனப் போற்றி எழுதப்பட்டார்.

நூல் பட்டியல்

இவரைப்பற்றிய நூல்
  • அப்துல் மஜீத் இயற்றிய ஆசாரக் கோவை

உசாத்துணை


✅Finalised Page