முகம்மது தம்பி மரைக்காயர்
From Tamil Wiki
Revision as of 19:10, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது)
முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது தம்பி மரைக்காயர் இலங்கை புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
புலவர்களை ஆதரிக்கும் புரவலராக இருந்தார். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் 'முகம்மது தம்பி மரைக்காய சகாயனே' எனப் போற்றி எழுதப்பட்டார்.
நூல் பட்டியல்
இவரைப்பற்றிய நூல்
- ஆசாரக் கோவை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.