மா.திருநாவுக்கரசு

From Tamil Wiki

மா.திருநாவுக்கரசு நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கL இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புலவர். அவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன.தமிழாசிரியர் மற்றும் திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவர்.திருமழபாடி ஆலயத்தில் திருமுறை வகுப்புகள் நடத்தியவர்.அப்பர் அருள்நெறிக் கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையுள்ள அப்பரின் ஐம்பொன் சிலையை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தவர்.திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர்.

பிறப்பு,கல்வி