மருதூர் அரங்கராசன்

From Tamil Wiki
Revision as of 00:15, 5 March 2022 by Tamizhkalai (talk | contribs)

முனைவர் மருதூர் அரங்கராசன் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதியவர்., எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலை எழுதியவர். முனைவர் பொற்கோ வின் மாணவர்.