மருதூர் அரங்கராசன்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 2: | Line 2: | ||
== பிறப்பு,கல்வி == | == பிறப்பு,கல்வி == | ||
அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952 இல் | அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952 இல் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆகியோருக்குப் பிறந்தவர். |
Revision as of 00:35, 5 March 2022
முனைவர் மருதூர் அரங்கராசன் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதியவர்., தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலை எழுதியவர். முனைவர் பொற்கோ வின் மாணவர்.
பிறப்பு,கல்வி
அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952 இல் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆகியோருக்குப் பிறந்தவர்.