மருதூர் அரங்கராசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:


== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952  இல்  இ பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆவர்

Revision as of 00:21, 5 March 2022

முனைவர் மருதூர் அரங்கராசன் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதியவர்., தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலை எழுதியவர். முனைவர் பொற்கோ வின் மாணவர்.

பிறப்பு,கல்வி

அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952  இல் இ பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆவர்