being created

மணிமேகலை

From Tamil Wiki
Revision as of 20:10, 4 August 2022 by ASN (talk | contribs) (Para Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய நூல் இது. பௌத்த சமயக் கொள்கைகளான இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த நூலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் சமகாலத்தவர்கள்.

சீத்தலைச் சாத்தனாரே, தனது நண்பரான இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையைப் பற்றிக் கூறி சிலப்பதிகாரம் உருவாகக் காரணமாக அமைந்தார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.