மடலேறுதல்
From Tamil Wiki
Revision as of 12:06, 14 January 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "மடலேறுதல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடல் ஊர்தல் என்றும் கூறுவர். தன் காதலியை அடைய முடியாத் தலைவன் அவளை அடையும் கடைசி முயற்சியாக மடலூர்தல் வழக்கம். ஊரார் தன் காத...")
மடலேறுதல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடல் ஊர்தல் என்றும் கூறுவர். தன் காதலியை அடைய முடியாத் தலைவன் அவளை அடையும் கடைசி முயற்சியாக மடலூர்தல் வழக்கம். ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து தலைவியின் பெயரைப் பாடிக் கொண்டே செல்வது மடலூர்தல். இது இழிவானதாகக் கருதப்பட்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.