being created

பெருமங்கலம்

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''பெருமங்கலம்''' என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெருமங்கலம் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியமே பெருமங்கலம் எனப்படும்.[1]

சான்றடைவு

  1. தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334

Template:குறுங்கட்டுரை பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.