பெருமங்கலம்
From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''பெருமங்கலம்''' என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாட...")
பெருமங்கலம் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியமே பெருமங்கலம் எனப்படும்.[1]
சான்றடைவு
- ↑ தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
Template:குறுங்கட்டுரை பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.