புறநிலை

From Tamil Wiki
Revision as of 18:07, 2 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

புறநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நீ வணங்குந் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும், உன்னுடைய வம்சம் பெருகட்டும் எனக் கூறுவது புறநிலை[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 137

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

tamilhelp