புதிய குரல்
From Tamil Wiki
புதிய குரல்(இதழ்) (1990) பெண்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு வெளிவந்த மாத இதழ்.
வெளியீடு
1990களில் இந்தியாவில் இருந்து மாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ். இதன் ஆசிரியர் காந்தியம்மாள்.
உள்ளடக்கம்
இது பெண்விடுதலைக்காக, பெரியார் கருத்துகளை உள்வாங்கிய படைப்புகளை வெளியிட்டது.
உசாத்துணை
- பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு: noolaham