பிரவீனா கணேஷன்
From Tamil Wiki
பிரவீனா கணேஷன்
வாழ்க்கைக் குறிப்பு
ஹட்டனில் பிறந்த எழுத்தாளர். இவரின் தந்தை கணேஷன்; தாய் அம்பிகா. ஹட்டன் பிரவீனா எனும் புனை பெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சிறு வயதில் இருந்தே எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ள இவரின் முதலாவது நூல் ”தூவல்” எனும் கவிதைத் தொகுதியாகும். இதில் நாற்பத்தைந்து கவிதைகளையும் பதினாறு குறுங் கவிதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அத்தோடு இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளருமாவார். சுயதொழிலாக ஆடைவடிவமைப்பை மேற்கொண்டு வருகிறார். ஆடைகளுக்கு ஆரி வேலைப்பாட்டை செய்து வருகிறார்.
விருது
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.