பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)
From Tamil Wiki
Revision as of 05:16, 11 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs) (Created page with "'''பின்தொடரும் நிழலின் குரல்''' (1999) அரசியல் நாவல். கம்யூனிச லட்சியவாதம் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியதற்காக அறத்தின் சார்பில் நின்று நியாயம் கே...")
பின்தொடரும் நிழலின் குரல் (1999) அரசியல் நாவல். கம்யூனிச லட்சியவாதம் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியதற்காக அறத்தின் சார்பில் நின்று நியாயம் கேட்கும் நாவல் இது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.