பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 05:16, 11 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs) (Created page with "'''பின்தொடரும் நிழலின் குரல்''' (1999) அரசியல் நாவல். கம்யூனிச லட்சியவாதம் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியதற்காக அறத்தின் சார்பில் நின்று நியாயம் கே...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பின்தொடரும் நிழலின் குரல் (1999) அரசியல் நாவல். கம்யூனிச லட்சியவாதம் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியதற்காக அறத்தின் சார்பில் நின்று நியாயம் கேட்கும் நாவல் இது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.