நீலாம்பிகை அம்மையார்: Difference between revisions

From Tamil Wiki
(நீலாம்பிகை அம்மையார்)
 
Line 1: Line 1:
[[File:நீலாம்பிகை அம்மாள்.jpg|thumb|நீலாம்பிகை அம்மாள்]]
[[File:நீலாம்பிகை அம்மாள்.jpg|thumb|நீலாம்பிகை அம்மாள்]]
நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - அக்டோபர் 10, 1945) [[மறைமலையடிகள்|மறைமலையடிகளின்]] மகள் ஆவார். இவர் தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், சமூக சீர்திருத்தவாதி, தமிழறிஞர் என்று பன்முகம் கொண்டவர்.
நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - அக்டோபர் 10, 1945) [[மறைமலையடிகள்|மறைமலையடிகளின்]] மகள் ஆவார். இவர் தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர் என்று பன்முகம் கொண்டவர்.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
இவர் மறைமலையடிகள் அவர்களுக்கும், சவுந்தரவல்லியம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 6, 1903 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். இவருடன் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர் 1911 ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் குடிபெயர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். பிறகு இவரின் தந்தை, பல தமிழ் நூல்களை இவருக்கு கற்பித்தார்.  இவரின் தந்தையின் தூண்டுதலின் பேரில் வடமொழியையும் கற்றார். பின்னர் 1918 ஆம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.  
இவர் மறைமலையடிகள் அவர்களுக்கும், சவுந்தரவல்லியம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 6, 1903 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். இவருடன் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர் 1911 ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் குடிபெயர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். பிறகு இவரின் தந்தை, பல தமிழ் நூல்களை இவருக்கு கற்பித்தார்.  இவரின் தந்தையின் தூண்டுதலின் பேரில் வடமொழியையும் கற்றார். பின்னர் 1918 ஆம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.  


இவர் பல்லாவரம் கல்லூரியில் இரண்டாண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்து, சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் கல்லூரியில் 1928 வரை தமிழாசிரியராக பணிபுரிந்தார்.
இவர் பல்லாவரம் கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்து, சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் கல்லூரியில் 1928 வரை தமிழாசிரியராக பணிபுரிந்தார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 13: Line 13:


== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
இவர் 1925 ஆம் ஆண்டு தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலை வெளியிட்டார். இவர் தனித்தமிழ் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல சொற்பொழிவுகள் ஆற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


== மறைவு ==
== மறைவு ==
இவர் அக்டோபர் 10, 1945 ஆம் ஆண்டு தன்னுடைய 38 வது வயதில் மறைந்தார்.
இவர் நவம்பர் 5, 1945 ஆம் ஆண்டு தன்னுடைய 38 வது வயதில் மறைந்தார்.


== நூல்கள் ==
== நூல்கள் ==

Revision as of 23:35, 6 March 2022

நீலாம்பிகை அம்மாள்

நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - அக்டோபர் 10, 1945) மறைமலையடிகளின் மகள் ஆவார். இவர் தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர் என்று பன்முகம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

இவர் மறைமலையடிகள் அவர்களுக்கும், சவுந்தரவல்லியம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 6, 1903 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். இவருடன் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர் 1911 ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் குடிபெயர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். பிறகு இவரின் தந்தை, பல தமிழ் நூல்களை இவருக்கு கற்பித்தார். இவரின் தந்தையின் தூண்டுதலின் பேரில் வடமொழியையும் கற்றார். பின்னர் 1918 ஆம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.

இவர் பல்லாவரம் கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்து, சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் கல்லூரியில் 1928 வரை தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

தனிவாழ்க்கை

இவர் சைவசித்தாந்த நூற்ப்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திருவரங்கம் அவர்களை 1918 இல் இருந்து காதலித்து, தந்தையின் சம்மதத்துடன் செப்டம்பர் 2, 1927 இல் திருமயிலை காபாலீஸ்வரர் கோவிலில் மணம் புரிந்துகொண்டார். பின் 1928 இல் இவர் பாளையங்கோட்டைக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார். இவர்களுக்கு எட்டு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.

இவருக்கு 1920 ஆம் ஆண்டு முதல் கடுமையான ஆஸ்த்மா (இளைப்பிருமல்) நோயினால் அவதிப்பட்டுவந்தார். இதை 1930 ஆம் ஆண்டு பிச்சாண்டியா பிள்ளை என்பவர் சில அரிய தமிழ் மருத்துவ முறைகளின் மூலம் இந்த நோயை குணப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

பங்களிப்பு

இவர் 1925 ஆம் ஆண்டு தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலை வெளியிட்டார். இவர் தனித்தமிழ் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல சொற்பொழிவுகள் ஆற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மறைவு

இவர் நவம்பர் 5, 1945 ஆம் ஆண்டு தன்னுடைய 38 வது வயதில் மறைந்தார்.

நூல்கள்

  • தனிதமிழ்க் கட்டுரைகள்
  • முப்பெண்மணிகள் வரலாறு
  • எலிசபெத் பிரை
  • தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?
  • ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் (ஆங்கிலப் பழமொழிகளும்)
  • வடசொல்தமிழ் அகரவரிசை
  • ஜோன் வரலாறு
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • அருஞ்செயன் மூவர்
  • மேனாட்டுப் பெண்மணிகள்
  • பழந்தமிழ் மாதர்
  • நால்வர் வரலாறு

உசாத்துணை