standardised

நாமமாலை

From Tamil Wiki
Revision as of 10:10, 22 April 2022 by Tamaraikannan (talk | contribs)

நாமமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்து வர வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை. [1].

குறிப்புகள்

  1. மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
    வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
    புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
    நாம மாலை யாம் என நவில்வர்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.