திலகவதி
From Tamil Wiki
வாழ்க்கைக் குறிப்பு
இலக்கிய வாழ்க்கை
திலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது.
திரைப்படம்
பத்தினிப்பெண் நாவல் 1983இல் திரைப்படமாக உருவானது.
விருதுகள்
மறைவு
நூல்கள்
நாவல்
- இனிமேல் விடியும் (மாலைமதி,1989)
- உனக்காகவா நான் (அம்ருதா பதிப்பகம்,2007)
- ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
- கல்மரம் (அம்ருதா பதிப்பகம்,2005)
- கனவைச் சூடிய நட்சத்திரம் (2001)
- கைக்குள் வானம்
- சொப்பன பூமியில் (அம்ருதா பதிப்பகம்,1998)
- தமிழ்க்கொடியின் காதல் (அம்ருதா பதிப்பகம்,2007)
- தீக்குக் கனல் தந்த தேவி
- திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு) (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2004)
- நேசத்துணை (அம்ருதா பதிப்பகம்,2007)
- பத்தினிப்பெண்
சிறுகதைகள்
- தேயுமோ சூரியன்
- அரசிகள் அழுவதில்லை