திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
From Tamil Wiki
Revision as of 15:00, 21 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''திருக்குருகைப் பெருமாள் கவிராயர்''' 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். நம்மாழ்வாரைச் சிறப்பித்து திருக்குருகைப் பெர...")
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். நம்மாழ்வாரைச் சிறப்பித்து திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரனம், மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்ரினார்.
{Being created}}