தாசில்தார் நாடகம்
From Tamil Wiki
'தாசில்தார் நாடகம்' சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியாரால் எழுதப்பட்ட நாடகம். இது 1867-ல் அச்சானது. தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை முதன் முதலில் மக்களுக்கு விரிவாக வெளிப்படுத்திய நாடக நூல் இது.
பதிப்பு, வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.