being created

தாசில்தார் நாடகம்

From Tamil Wiki
Revision as of 20:26, 9 August 2022 by ASN (talk | contribs) (image added)
தாசில்தார் நாடகம்

'தாசில்தார் நாடகம்' சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியாரால் எழுதப்பட்ட நூல். இது 1867-ல் அச்சானது. தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை முதன் முதலில் மக்களுக்கு விரிவாக வெளிப்படுத்திய நாடக நூல் இது. பதிப்பு, வெளியீடு



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.