தம்பையா உபாத்தியாயர்

From Tamil Wiki
Revision as of 05:34, 25 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். == இலக்கிய வாழ்க்கை == தம்பையா உப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896இல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • பிரலாப கவிதை (1896)

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:தம்பையா உபாத்தியார்: noolaham