டி.பி.ராஜலட்சுமி
From Tamil Wiki
டி.பி.ராஜலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
டி.பி.ராஜலட்சுமி 35க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகை டி.பி.ராஜலட்சுமியும் இவரும் ஒருவரே என சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.
நாவல்கள்
- கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
- விமலா- டி.பி.ராஜலட்சுமி 1933
- மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி 1933
- சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
- வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
- உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
- மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி