under review

சூளை சோமசுந்தர நாயகர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " '''சூளை சோமசுந்தர நாயகர்''' (ஆகத்து 16,1846--பிப்பிரவரி 22,1901) சைவ சித்தாந்தம் என்னும் சிவநெறிக் கொள்கையைக் கடைபிடித்தும் சிவனியத்தைப் பரப்பியும் வாழ்ந்தவர். சைவ சமயக் கருத்துகளையும் க...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(28 intermediate revisions by 11 users not shown)
Line 1: Line 1:
 
{{Read English|Name of target article=Choolai Somasundara Nayakar|Title of target article=Choolai Somasundara Nayakar}}
 
[[File:சூளை சோமசுந்தர நாயக்கர்.jpg|thumb|சூளை சோமசுந்தர நாயக்கர்]]
'''சூளை சோமசுந்தர நாயகர்''' (ஆகத்து 16,1846--பிப்பிரவரி 22,1901) சைவ சித்தாந்தம் என்னும் சிவநெறிக் கொள்கையைக் கடைபிடித்தும் சிவனியத்தைப் பரப்பியும் வாழ்ந்தவர். சைவ சமயக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார். மறைமலையடிகள் இவரிடம் மாணவராக இருந்து சிவநெறிக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூளை சோமசுந்தர நாயகர் (ஆகஸ்ட் 16, 1846 - பிப்ரவரி 22, 1901) தமிழகத்துச் சைவ அறிஞர்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை திரட்டி ஒருங்கிணைத்த முன்னோடிகளில் ஒருவர். [[மறைமலையடிகள்|மறைமலையடிகளின்]] ஆசிரியர்.  
 
== பிறப்பு ==
== பொருளடக்கம் ==
சூளை சோமசுந்தர நாயகர் சென்னையில் சூளை பகுதியில் ஆகஸ்ட் 16, 1846 அன்று இராமலிங்க நாயகர், அம்மணி அம்மாள் இணையருக்கு பிறந்தார். இயற்பெயர் அரங்கசாமி நாயகர். இவர் முதல் பிள்ளை, இவருக்கு பின் திருவேங்கடசாமி நாயகர், நாதமுனி நாயகர், வரதராச நாயகர் என்ற சகோதரர்களும், தாயாரம்மை என்ற சகோதரியும் பிறந்தனர்.
 
== கல்வி ==
* 1பிறப்பும் கல்வியும்
சென்னையில் உள்ள அரசினர் கல்லூரியில் தெலுங்கும் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் 'தீக்கை'ப் பெற்று தம் பெயரைச் சோமசுந்தரம் என்று மாற்றி அமைத்துக் கொண்டார். புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் மரபான முறையில் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.
* 2பணியும் சிவநெறிப்பணியும்
[[File:சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்.jpg|alt=சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்|thumb|சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்]]
* 3பெற்ற பட்டங்கள்
== தனிவாழ்க்கை ==
* 4ஆசிரியர்,மாணவர்ப் பற்று
தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கு எழுதுபவராக இருந்தார். சென்னை நகர்மன்றத்தில் எழுத்தர் பணியில் இருந்தார். சைவச்சொற்பொழிவாளர், உரையாசிரியராக அறியப்பட்டார். 1881-ல் நகர்மன்ற வேலையை துறந்தார். சித்தாந்த தீபிகையில் எழுதத் தொடங்கினார். சூளை சோமசுந்தர நாயகர் சிவஞானத்தம்மாளை மணந்தார். ஜகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் எனும் மகள்களும், சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர். லோகாம்பாள் முன்னரே மறைந்தார்.
* 5படைப்புகள்
== பணிகள் ==
* 6உசாத்துணை
சோமசுந்தர நாயகர் மேடையில் சைவசித்தாந்தத்தை விரிவாக பேசுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். அத்வைத வேதாந்தம், வைணவசித்தாந்தம் போன்றவற்றை தர்க்கபூர்வமாக மறுத்து வாதிடுவது அவருடைய வழிமுறை. 1879 முதல் சைவசித்தாந்தத்திற்காக [[சித்தாந்த ரத்நாகரம்]] என்னும் இதழையும் நடத்தினார். இவருடைய கடுமையான பேச்சுமுறை காரணமாக சைவசித்தாந்த சண்டமாருதம் (புயல்) என அழைக்கப்பட்டார். சித்தாந்த தீபிகை இதழை நடத்திய [[ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை]] இவருடன் இணைந்து செயல்பட்டார். சோமசுந்தர நாயகர் [[மறைமலையடிகள்]], [[ம.தி.பானுகவி|ம.தி.பானுகவி ,]] [[நா.கதிரைவேற் பிள்ளை]] போன்றவர்களுக்கு சைவமும் தமிழும் கற்பித்த ஆசிரியர்.
 
== பட்டங்கள் ==
== பிறப்பும் கல்வியும்[தொகு] ==
* 'வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்'(இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி)
சென்னையில் இருக்கும் சூளையில் இராமலிங்க நாயகர், அம்மணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் அரங்கசாமி ஆகும்.இவர் அச்சுதானந்த அடிகள் என்பவரிடம் 'தீக்கை'ப் பெற்று தம் பெயரைச் சோமசுந்தரம் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.பத்தாம் வரை படித்த சோமசுந்தரம் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையைப் பெற்றார். பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும் படித்தபோதிலும் புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.
* 'பரசமயக் கோளரி' (திருவாவடுதுறை மடம்)
 
== நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள் ==
== பணியும் சிவநெறிப்பணியும்[தொகு] ==
சோமசுந்தர நாயகர் மறைந்தபோது மறைமலையடிகள் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.
தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கு எழுதியும் பிற்காலத்தில் சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தும் பணியாற்றினார். சிவநெறி இலக்கியங்களில் சிறந்த பயிற்சி பெற்றமையால் அவற்றை விளக்கி சொற்பொழிவாற்றும் தொண்டில் ஈடுபட்டார்.மாயா வாதம்,வேதாந்தம் ஆகியவற்றைக் காட்டிலும் சைவ சித்தாந்தமே சிறந்தது என்பதை தம் சொற்பொழிவினால் பரப்பினார். சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். சமற்கிருதத்திலும் புலமைப் பெற்றதால் இவரைப் பார்ப்பனர்களும் போற்றி மதித்தார்கள்.தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்துப் பேசினார். அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றினார்.
== இடம் ==
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவான சைவமறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்களில் ஒருவர் சோமசுந்தர நாயகர். பல்வேறு மதப்பொதுமைப் பார்வைகள், நம்பிக்கை சார்ந்த மதத்திரிபுகள் ஆகிய இரண்டு போக்குகளுக்கும் எதிராக சைவத்தின் தனித்தன்மையை முன்வைத்தவர். சொற்பொழிவாளர், ஆசிரியர் என்னும் இரண்டு தளங்களில் சைவத்துக்குப் பங்களிப்பாற்றினார். பின்னர் தமிழில் சைவ மறுமலர்ச்சியின் முகங்களாக உருவான பலர் சோமசுந்தர நாயக்கரின் மாணவர்கள்.
== பெற்ற பட்டங்கள்[தொகு] ==
== படைப்புகள் ==
இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி சோமசுந்தர நாயகரின் சொற்பொழிவைக் கேட்டு மிக மகிழ்ந்து 'வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்'என்னும் பட்டத்தைச் சூட்டினார். மேலும் திருவாவடுதுறை மடம் இவருக்கு 'பரசமயக் கோளரி' என்று பட்டம் அளித்தது.
* அசம்பிரதாய நிராசகம்
 
* அஞ்ஞான திமிர பாஸ்கரம்
'''விவேகானந்தரை வெற்றி கொண்ட பெருமகன்'''
* அர்ச்சா தீபம்
 
* ஆச்சாரியப் பிரபாவம்
அமெரிக்காவிற்கு சென்று சொற்பொழிவாற்றிய பின்னர் பெரும் புகழோடு நாடு திரும்பினார் விவேகானந்தர்..
* ஆஞ்சநேய ராம வைபவ பங்கம்
 
* ஆதிசைவ பிரபாவம்
அப்போது இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் தனது அரசவையில் விவேகானந்தர், சோமசுந்தரம் நாயகர் அவர்களுடன் வாதிட வைத்தார்! சைவ சித்தாந்தம் என்கிற தலைப்பில் சோமசுந்தர நாயகரும், வேதாந்தம் என்ற தலைப்பில் விவேகானந்தரும் விவாதம் செய்தனர்.
* ஆபாசஞான நிரோதம்
 
* இராமதத்துவ தீபிகையினது ஆபாச விளக்கம்
விவாதத்தின் முடிவில் சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்கள் விவேகாதந்தரை வெற்றி கொள்கிறார்! மேலும் சோமசுந்தர நாயகரின் ஆழ்ந்த புலமையிடமும் அறிவார்ந்த விவாதத்தின் முன்பும் நான் தோல்வி கண்டதை ஒப்புக் கொள்கிறேன்! ஒப்புக் கொள்கிறேன்!! ஒப்புக் கொள்கிறேன்!! என்று மூன்று முறை கூறினார்.
* இராமானுஜ மதபேடிகை
 
* உத்தமவாத தூலவாதூலம்
மேலும் தான் அமெரிக்கா செல்லும் முன்பு தங்களை (சோமசுந்தர நாயகர்) சந்தித்து விவாதிக்க நேர்ந்திருந்தால், அமெரிக்காவில் எனது பேச்சுக்கு மேலும் பல வெற்றிகள் கிடைத்திருக்கும் என்று மனம் உருகினார்..
* கங்காதாரணப் பிரக்யரம்
 
* கீதார்த்த தீபிகாபாச நிரசனம்
<nowiki>##</nowiki> இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியானது இராமேஸ்வரம் சிவன் கோவில் கல்வெட்டாய் உள்ளது..
* குதர்க்கவாத விபஞ்சினி
 
* கூரேசவிஜயபங்கம்
== ஆசிரியர்,மாணவர்ப் பற்று[தொகு] ==
* சமரச ஞான வெண்பா
சோமசுந்தர நாயகர் தம் மாணவரான மறைமலையடிகளைத் தம் மகனாகக் கருதி மதித்தார். மறைமலையடிகளும் அவ்வாறே தம் ஆசிரியரைப் பெரிதும் போற்றினார். சோமசுந்தர நாயகர் மறைந்தபோது மறைமலையார் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். மேலும் 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.
* சமரச ஞானதீபம்
 
* சமரச ஞானதீபம்
== படைப்புகள்[தொகு] ==
* சன்மார்க்க போத வெண்பா
 
* சித்தாந்த உந்தியார்
* சித்தாந்த ஞானபோதம்
* சித்தாந்த உந்தியார்
* சித்தாந்த உந்தியார்
* சித்தாந்த சேகரம்
* சித்தாந்த சேகரம்
* சித்தாந்த ஞானபோதம்
* சித்தாந்த ரத்நாகரம்
* சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி
* சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி
* சிவதத்துவ சிந்தாமணி
* சிவநாமாவளி
* சிவநாமாவளி
* சிவபாரம்ய பிரதர்சினி
* சிவவாக்கியத் தெளிவுரை
* சிவாதிக்ய ரத்நாவளி(2 பாகங்கள்)
* சைவ சூளாமணி
* சைவ சூளாமணி
* பரம பத பிங்க வினா விடை
* சைவதுஷ்டய தர்ப்பணம்
* சிவதத்துவ சிந்தாமணி
* ஞானபேத விளக்கம்
* சமரச ஞானதீபம்
* ஞானபேதத் துணிவு
* சன்மார்க்க போத வெண்பா
* பரதத்வ பிரகாசிகை
* ஞானபோத விளக்கம்
* பரம பத பங்க வினா விடை
* ஞானபோதத் துணிவு
* பாரத தாத்பர்ய சங்கிரகம்
* சிவவாக்கியத் தெளிவுரை
* பிரஹ்மதத்வநிரூபணம்
 
* மூர்க்கவாத விபஞ்சினி
* மெய்கண்ட சிவதூஷ்ண நிக்ரகம்
* வேதபாஹ்ய சமாஜ கண்டனம்
*
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/page/6/mode/2up தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdlJly.TVA_BOK_0005528/page/n119/mode/2up சோமசுந்தர நாயகர் வரலாறு, மறைமலையடிகள், 1957]
*[http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Maraimalaiyam_-_21.pdf சோமசுந்தரக் காஞ்சியாக்கம், மறைமலையடிகள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1914]
* [https://nellaichokkar.blogspot.com/2020/03/19-20.html சைவ மாத இதழ்கள் - 19-ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம், நெல்லைச்சொக்கர்]
* [https://vadatamilnadu.com/soolai-somasundara-nayagar-173bd/ சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள் விழா, 2009, சென்னை பல்கலைக்கழகம்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0018749_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf சோமசுந்தர காஞ்சியாக்கம் இணைய நூலகம்.pdf]
*[https://archive.org/details/SaivaSoolamani பாஞ்சராத்திரமதசபேடிகை என்னும் சைவ சூளாமணி, சோமசுந்தரநாயகர், சென்னை, மெமோரியல் பிரஸ், 1905]
*செம்மொழிச் செம்மல்கள் - 2 ஆசிரியர்: முனைவர் பா.இறையரசன், தமிழ் மண் பதிப்பகம்,சென்னை
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:17, 24 February 2024

To read the article in English: Choolai Somasundara Nayakar. ‎

சூளை சோமசுந்தர நாயக்கர்

சூளை சோமசுந்தர நாயகர் (ஆகஸ்ட் 16, 1846 - பிப்ரவரி 22, 1901) தமிழகத்துச் சைவ அறிஞர்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை திரட்டி ஒருங்கிணைத்த முன்னோடிகளில் ஒருவர். மறைமலையடிகளின் ஆசிரியர்.

பிறப்பு

சூளை சோமசுந்தர நாயகர் சென்னையில் சூளை பகுதியில் ஆகஸ்ட் 16, 1846 அன்று இராமலிங்க நாயகர், அம்மணி அம்மாள் இணையருக்கு பிறந்தார். இயற்பெயர் அரங்கசாமி நாயகர். இவர் முதல் பிள்ளை, இவருக்கு பின் திருவேங்கடசாமி நாயகர், நாதமுனி நாயகர், வரதராச நாயகர் என்ற சகோதரர்களும், தாயாரம்மை என்ற சகோதரியும் பிறந்தனர்.

கல்வி

சென்னையில் உள்ள அரசினர் கல்லூரியில் தெலுங்கும் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் 'தீக்கை'ப் பெற்று தம் பெயரைச் சோமசுந்தரம் என்று மாற்றி அமைத்துக் கொண்டார். புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் மரபான முறையில் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.

சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்
சூளை சோமசுந்தர நாயக்கர் ஓவியம்

தனிவாழ்க்கை

தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கு எழுதுபவராக இருந்தார். சென்னை நகர்மன்றத்தில் எழுத்தர் பணியில் இருந்தார். சைவச்சொற்பொழிவாளர், உரையாசிரியராக அறியப்பட்டார். 1881-ல் நகர்மன்ற வேலையை துறந்தார். சித்தாந்த தீபிகையில் எழுதத் தொடங்கினார். சூளை சோமசுந்தர நாயகர் சிவஞானத்தம்மாளை மணந்தார். ஜகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் எனும் மகள்களும், சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர். லோகாம்பாள் முன்னரே மறைந்தார்.

பணிகள்

சோமசுந்தர நாயகர் மேடையில் சைவசித்தாந்தத்தை விரிவாக பேசுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். அத்வைத வேதாந்தம், வைணவசித்தாந்தம் போன்றவற்றை தர்க்கபூர்வமாக மறுத்து வாதிடுவது அவருடைய வழிமுறை. 1879 முதல் சைவசித்தாந்தத்திற்காக சித்தாந்த ரத்நாகரம் என்னும் இதழையும் நடத்தினார். இவருடைய கடுமையான பேச்சுமுறை காரணமாக சைவசித்தாந்த சண்டமாருதம் (புயல்) என அழைக்கப்பட்டார். சித்தாந்த தீபிகை இதழை நடத்திய ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை இவருடன் இணைந்து செயல்பட்டார். சோமசுந்தர நாயகர் மறைமலையடிகள், ம.தி.பானுகவி , நா.கதிரைவேற் பிள்ளை போன்றவர்களுக்கு சைவமும் தமிழும் கற்பித்த ஆசிரியர்.

பட்டங்கள்

  • 'வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்'(இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி)
  • 'பரசமயக் கோளரி' (திருவாவடுதுறை மடம்)

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

சோமசுந்தர நாயகர் மறைந்தபோது மறைமலையடிகள் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.

இடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவான சைவமறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்களில் ஒருவர் சோமசுந்தர நாயகர். பல்வேறு மதப்பொதுமைப் பார்வைகள், நம்பிக்கை சார்ந்த மதத்திரிபுகள் ஆகிய இரண்டு போக்குகளுக்கும் எதிராக சைவத்தின் தனித்தன்மையை முன்வைத்தவர். சொற்பொழிவாளர், ஆசிரியர் என்னும் இரண்டு தளங்களில் சைவத்துக்குப் பங்களிப்பாற்றினார். பின்னர் தமிழில் சைவ மறுமலர்ச்சியின் முகங்களாக உருவான பலர் சோமசுந்தர நாயக்கரின் மாணவர்கள்.

படைப்புகள்

  • அசம்பிரதாய நிராசகம்
  • அஞ்ஞான திமிர பாஸ்கரம்
  • அர்ச்சா தீபம்
  • ஆச்சாரியப் பிரபாவம்
  • ஆஞ்சநேய ராம வைபவ பங்கம்
  • ஆதிசைவ பிரபாவம்
  • ஆபாசஞான நிரோதம்
  • இராமதத்துவ தீபிகையினது ஆபாச விளக்கம்
  • இராமானுஜ மதபேடிகை
  • உத்தமவாத தூலவாதூலம்
  • கங்காதாரணப் பிரக்யரம்
  • கீதார்த்த தீபிகாபாச நிரசனம்
  • குதர்க்கவாத விபஞ்சினி
  • கூரேசவிஜயபங்கம்
  • சமரச ஞான வெண்பா
  • சமரச ஞானதீபம்
  • சமரச ஞானதீபம்
  • சன்மார்க்க போத வெண்பா
  • சித்தாந்த உந்தியார்
  • சித்தாந்த உந்தியார்
  • சித்தாந்த சேகரம்
  • சித்தாந்த ஞானபோதம்
  • சித்தாந்த ரத்நாகரம்
  • சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி
  • சிவதத்துவ சிந்தாமணி
  • சிவநாமாவளி
  • சிவபாரம்ய பிரதர்சினி
  • சிவவாக்கியத் தெளிவுரை
  • சிவாதிக்ய ரத்நாவளி(2 பாகங்கள்)
  • சைவ சூளாமணி
  • சைவதுஷ்டய தர்ப்பணம்
  • ஞானபேத விளக்கம்
  • ஞானபேதத் துணிவு
  • பரதத்வ பிரகாசிகை
  • பரம பத பங்க வினா விடை
  • பாரத தாத்பர்ய சங்கிரகம்
  • பிரஹ்மதத்வநிரூபணம்
  • மூர்க்கவாத விபஞ்சினி
  • மெய்கண்ட சிவதூஷ்ண நிக்ரகம்
  • வேதபாஹ்ய சமாஜ கண்டனம்

உசாத்துணை


✅Finalised Page