சிற்றம்பலப் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 1: | Line 1: | ||
சிற்றம்பலப் புலவர் (18- | சிற்றம்பலப் புலவர் (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18- | இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ம் நூற்றாண்டில் மாதகல் என்னுm ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என்னும் அறிஞரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவருடைய மாணவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர். . | ||
இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் . | இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் . |
Revision as of 08:16, 24 February 2024
சிற்றம்பலப் புலவர் (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ம் நூற்றாண்டில் மாதகல் என்னுm ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என்னும் அறிஞரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவருடைய மாணவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர். .
இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் .
நூல்கள்
தூது
- கண்டி அரசன் கிள்ளை விடுதூது
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)
- சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)
- இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- https://www.thejaffna.com/eminence/%E0சிற்றம்பலப்புலவர்
✅Finalised Page