சதாசிவ பண்டிதர்
From Tamil Wiki
சதாசிவ பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சதாசிவ பண்டிதர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணேயிலே நாச்சிமார் கோயிலடி என்னும் ஊரில் நமச்சிவாயம் என் பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழிலக் கண விலக்கியங்களிலே மிகுந்த பயிற்சியுடையவர் என்று தோன்றுகின்றது.
இலக்கிய வாழ்க்கை
சதாசிவ பண்டிதர் வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி ஆகிய நூல்களை எழுதினார். சித்திர கவிகள் பல பாடினார். இந்நூல்கள் 1887இல் அச்சேறின.
நூல் பட்டியல்
- வண்ணையந்தாதி
- வண்ணை நகரூஞ்சல்
- சிங்கை நகரந்தாதி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:சதாசிவபண்டிதர், நமச்சிவாயம்: noolaham
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.