சங்கம் மருவிய காலப் புலவர்கள்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected text format issues) |
||
Line 19: | Line 19: | ||
* [[மூவாதியார்]] – ஐந்திணை எழுபது | * [[மூவாதியார்]] – ஐந்திணை எழுபது | ||
* [[விளம்பிநாகனார்]] – நான்மணிக்கடிகை | * [[விளம்பிநாகனார்]] – நான்மணிக்கடிகை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 தமிழ் இணையப் பல்கலைக்கழகம் -சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள்-ஓர் அறிமுகம்] | * [https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 தமிழ் இணையப் பல்கலைக்கழகம் -சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள்-ஓர் அறிமுகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:40, 3 July 2023
சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.
புலவர் பெயர்கள் அகரவரிசை
- கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது
- கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
- கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
- கணிமேதையார் – ஏலாதி
- கபிலர் – இன்னா நாற்பது
- காரியாசான் – சிறுபஞ்சமூலம்
- கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
- சமணமுனிவர்கள் – நாலடியார்
- திருவள்ளுவர் – திருக்குறள்
- நல்லாதனார் – திரிகடுகம்
- புல்லங்காடனார் – கைந்நிலை
- பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
- பொய்கையார் – களவழி நாற்பது
- மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
- பெருவாயில் முள்ளியார் – ஆசாரக்கோவை
- முன்றுறையரையனார் – பழமொழி
- மூவாதியார் – ஐந்திணை எழுபது
- விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
உசாத்துணை
✅Finalised Page