சக்தி (இதழ்)
From Tamil Wiki
பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த வை. கோவிந்தன், 1939-ல் தொடங்கிய இதழ் ‘சக்தி.’ மாத இதழாக வெளிவந்த சக்தி, தனது மலிவு விலைப் பிரசுரங்கள் மூலம் தரமான இலக்கிய நூல்கள் பலவற்றை பொது மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த இதழுக்கும், பிரசுரங்களுக்கும் கிடைத்த வரவேற்பால் கோவிந்தன், ‘சக்தி’ வை. கோவிந்தன் என்று அழைக்கப்பட்டார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.