being created

கோமகள்: Difference between revisions

From Tamil Wiki
(Para Created; Image Added)
 
(Para Added)
Line 1: Line 1:
[[File:Komagal Writer.jpg|thumb|கோமகள்]]
[[File:Komagal Writer.jpg|thumb|கோமகள்]]
கோமகள் (ராஜலட்சுமி; பிறப்பு: மே 22, 1933; இறப்பு: அக்டோபர் 21, 2004) பொதுவாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் அறிந்தவர். இவருடைய பல சிறுகதைகளும், குறுநாவல்களும் இந்தியிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.
கோமகள் (ராஜலட்சுமி; பிறப்பு: மே 22, 1933; இறப்பு: அக்டோபர் 21, 2004) பொதுவாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் அறிந்தவர். இவருடைய பல சிறுகதைகளும், குறுநாவல்களும் இந்தியிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கோமகள் (இயற்பெயர் ராஜலட்சுமி), சீர்காழியில் உள்ள அளக்குடி என்ற கிராமத்தில், மே 22, 1933 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே எழுத்தார்வம் உடையவராய் இருந்தார். உயர்கல்வியை நிறைவு செய்தார்.  
கோமகள் (இயற்பெயர் ராஜலட்சுமி), சீர்காழியில் உள்ள அளக்குடி என்ற கிராமத்தில், மே 22, 1933 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே எழுத்தார்வம் உடையவராய் இருந்தார். உயர்கல்வியை நிறைவு செய்தார்.  
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
படிப்பை முடித்ததும் பொறியாளர் ராமமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
படிப்பை முடித்ததும் பொறியாளர் ராமமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
தனது ஓய்வு நேரங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்ப காலக்கட்டங்களில் ’ராஜலட்சுமி ராமமூர்த்தி’ என்ற பெயரிலேயே எழுதினார். அக்காலத்தில் ‘ராஜம் ராமமூர்த்தி’, ‘சரோஜா ராமமூர்த்தி’ , ‘கங்கா ராமமூர்த்தி’ எனப் பல எழுத்தாளர்கள் இயங்கி வந்ததால், ‘கோமகள்’ என்ற புனை பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். [[பிரசண்ட விகடன்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[மங்கை|மங்கை,]] மணியன் மாத இதழ், தினமணி கதிர், தினமலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகின.
முதல் நாவல் ‘பனிமலர்’ 1964-ல் வெளியானது. அடுத்து வெளியான ‘அன்பின் சிதறல்’ பிரசண்ட விகடனில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பு. கல்கி இதழில் தொடராக வெளிவந்த  ‘இனிக்கும் நினைவுகள்’ வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ’பூச்சரம்' நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது ‘வடு'  என்ற சிறுகதை,  +1 மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் இடம் பெற்றது. ‘இந்த யுகம் பூத்து குலுங்குமடி’  என்ற சிறுகதைத் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதுகலை பட்டப்படிப்பிற்கான துணைப்பாடநூலாக வைக்கப்பட்டது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது படைப்புகள் நாடகமாக ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன.


== இலக்கிய வாழ்க்கை ==
கோமகளின் சிறுகதைகள் சாரிகா, யுகப்ரபா, மாயா போன்ற ஹிந்தி இதழ்களிலும்,  மாயுரா, உத்தான போன்ற  கன்னட இதழ்களிலும், விபுலா, வனிதா போன்ற தெலுங்கு இதழ்களிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.
தனது ஓய்வு நேரங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்ப காலக்கட்டங்களில் ’ராஜலட்சுமி ராமமூர்த்தி’ என்ற பெயரிலேயே எழுதினார். அக்காலத்தில் ‘ராஜம் ராமமூர்த்தி’,  ‘சரோஜா ராமமூர்த்தி’ , ‘கங்கா ராமமூர்த்தி’ எனப் பல எழுத்தாளர்கள் இயங்கி வந்ததால், ‘கோமகள்’ என்ற புனை பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். [[பிரசண்ட விகடன்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[மங்கை|மங்கை,]] மணியன் மாத இதழ், தினமணி கதிர், தினமலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகின.  
 
===== பிற பங்களிப்புகள் =====
ஐந்தாம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, சாகித்ய அகாதமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கள் உள்பட பல இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார் கோமகள். தமிழக அரசின் குடும்பநலத்திட்டப் பிரச்சாரத்திற்கென நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். தமிழக அரசின் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஆகியவற்றுக்கான நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.


ஐம்பதிற்கும் மேற்பட்ட புதினங்களையும், முப்பதிற்கும் மேற்பட்ட குறுநாவல்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் தந்திருக்கிறார் கோமகள்




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:22, 5 August 2022

கோமகள்

கோமகள் (ராஜலட்சுமி; பிறப்பு: மே 22, 1933; இறப்பு: அக்டோபர் 21, 2004) பொதுவாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் அறிந்தவர். இவருடைய பல சிறுகதைகளும், குறுநாவல்களும் இந்தியிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கோமகள் (இயற்பெயர் ராஜலட்சுமி), சீர்காழியில் உள்ள அளக்குடி என்ற கிராமத்தில், மே 22, 1933 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே எழுத்தார்வம் உடையவராய் இருந்தார். உயர்கல்வியை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் பொறியாளர் ராமமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனது ஓய்வு நேரங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்ப காலக்கட்டங்களில் ’ராஜலட்சுமி ராமமூர்த்தி’ என்ற பெயரிலேயே எழுதினார். அக்காலத்தில் ‘ராஜம் ராமமூர்த்தி’, ‘சரோஜா ராமமூர்த்தி’ , ‘கங்கா ராமமூர்த்தி’ எனப் பல எழுத்தாளர்கள் இயங்கி வந்ததால், ‘கோமகள்’ என்ற புனை பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். பிரசண்ட விகடன், கல்கி, மங்கை, மணியன் மாத இதழ், தினமணி கதிர், தினமலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகின.

முதல் நாவல் ‘பனிமலர்’ 1964-ல் வெளியானது. அடுத்து வெளியான ‘அன்பின் சிதறல்’ பிரசண்ட விகடனில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பு. கல்கி இதழில் தொடராக வெளிவந்த  ‘இனிக்கும் நினைவுகள்’ வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ’பூச்சரம்' நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது ‘வடு' என்ற சிறுகதை, +1 மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் இடம் பெற்றது. ‘இந்த யுகம் பூத்து குலுங்குமடி’ என்ற சிறுகதைத் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதுகலை பட்டப்படிப்பிற்கான துணைப்பாடநூலாக வைக்கப்பட்டது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது படைப்புகள் நாடகமாக ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன.

கோமகளின் சிறுகதைகள் சாரிகா, யுகப்ரபா, மாயா போன்ற ஹிந்தி இதழ்களிலும், மாயுரா, உத்தான போன்ற கன்னட இதழ்களிலும், விபுலா, வனிதா போன்ற தெலுங்கு இதழ்களிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

பிற பங்களிப்புகள்

ஐந்தாம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, சாகித்ய அகாதமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கள் உள்பட பல இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார் கோமகள். தமிழக அரசின் குடும்பநலத்திட்டப் பிரச்சாரத்திற்கென நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். தமிழக அரசின் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஆகியவற்றுக்கான நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட புதினங்களையும், முப்பதிற்கும் மேற்பட்ட குறுநாவல்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் தந்திருக்கிறார் கோமகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.