கு.ப.சேது அம்மாள்
From Tamil Wiki
கு.ப.சேது அம்மாள் (1908- ) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை.
பிறப்பு, கல்வி
கு.ப.சேது அம்மாள் (கும்பகோணம் பட்டாபிராமையர் சேது அம்மாள்) 1908ல் கும்பகோணத்தில் பட்டாபிராமையர் - ஜானகியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவருடைய மூத்தவர் கு.ப.ராஜகோபாலன்.
நூல்கள்
நாவல்கள்
- மைதிலி
- உஷா
- தனி வழியே
- ஓட்டமும் நடையும்
- அம்பிகா
- கல்பனா
- குரலும் பதிலும்
- உண்மையின் உள்ளம்
சிறுகதை
- தெய்வத்தின் பரிசு
- வீர வனிதை
- உயிரின் அழைப்பு
- ஒளி உதயம்
கட்டுரைகள்
- சமையற்கலை (இருபாகங்கள்)
- பாரதப்பெண்
- போதி மாதவன் (புத்தர் வரலாறு)