குருதிப்புனல்

From Tamil Wiki
Revision as of 02:42, 29 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "குருதிப்புனல் ( ) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். பழைய தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்னும் ஊரில் பண்ணையார்களால் ராமையா என்பவரின் குடிசை எரிக்கப்பட அதில் சிக்கி வேளாண்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குருதிப்புனல் ( ) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். பழைய தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்னும் ஊரில் பண்ணையார்களால் ராமையா என்பவரின் குடிசை எரிக்கப்பட அதில் சிக்கி வேளாண்தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட படைப்பு

எழுத்து,வெளியீடு

பின்னணி

கதைச்சுருக்கம்

விமர்சனங்கள்

விருது

இலக்கிய இடம்

உசாத்துணை