காவேரி இதழ் தொகுப்பு
From Tamil Wiki
காவேரி (1940 -1950), கும்பகோணத்திலிருந்து வெளியான இலக்கியப் பல்சுவை இதழ். என்.ஆர். ராமானுஜன் காவேரி இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். இவ்விதழின் தேர்தெடுக்கப்பட்ட படைப்புகளை கலைஞன் பதிப்பகம், ’காவேரி இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளது.
பதிப்பு, வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.