கரந்தைத் தமிழ்ச் சங்கம்
From Tamil Wiki
கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக, தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் 1911-ல் தோற்றுவிக்கப்பட்டது. ‘தொண்டு-தமிழ்-முன்னேற்றம்’ என்பதே இச்சங்கத்தின் குறிக்கோள். உலக மக்களிடையே தமிழ் மற்றும் தமிழனின் பெருமையைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. த. வே. இராதாகிருட்டினப் பிள்ளை இச்சங்கத்தை நிறுவினார். த. வே. உமாமகேசுவரம் பிள்ளை தலைமையில் இச்சங்கம் செயல்பட்டது. நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.