being created

உரைதருநூல்கள்

From Tamil Wiki
Revision as of 23:48, 20 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்களை உரைதருநூல்கள் எனப்படுகின்றன. இலக்கணநூல் இயற்றிய சிலர் அவற்றை உரைதருநூல்களாக இயற்றினர். இவ்வாசிரியர்கள் தாமே சில புத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்களை உரைதருநூல்கள் எனப்படுகின்றன. இலக்கணநூல் இயற்றிய சிலர் அவற்றை உரைதருநூல்களாக இயற்றினர். இவ்வாசிரியர்கள் தாமே சில புதிய இலக்கணப் பாகுபாடுகளை ஏற்படுத்தினர். அவற்றில் சிலவற்றிற்கு முன்னோர் இலக்கியங்களில் மேற்கோள் இல்லை. எனவே அவற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செய்ய அவர்களே மேற்கோள் பாடல்களையும், அவற்றை விளக்கும் உரைகளையும் நூலோடு சேர்த்தே எழுதித் தந்துள்ளனர். தமிழில் இயற்றப்பட்ட உரைதருநூல்கள்:















🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.