being created

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

From Tamil Wiki
Revision as of 18:28, 27 August 2023 by Madhusaml (talk | contribs)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி திருஞான சம்பந்தரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். ஆளுடையபிள்ளையார் எனபது திருஞான சம்பந்தரைக் குறிக்கும்.

ஆசிரியர்

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். திருஞான சம்பந்தர் மேல் கொண்ட பக்தியால் அவரை ஆறு நூல்களில் போற்றிப் பாடினார்.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.