ஆண்டாள் பிரியதர்ஷினி
From Tamil Wiki
ஆண்டாள் பிரியதர்ஷினி (அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றினார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.