அருஷா ஜெயராஜா: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Logamadevi (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
அருஷா ஜெயராஜா (பிறப்பு: ஜூலை 6, 1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், புனைவுகள் எழுதி வருகிறார். | அருஷா ஜெயராஜா (பிறப்பு: ஜூலை 6, 1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், புனைவுகள் எழுதி வருகிறார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
அருஷா ஜெயராஜா இலங்கை திருகோணமலையில் அருள்தாஸ், வாஷிஹா இணையருக்கு ஜூலை 6, 1986-ல் பிறந்தார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமா, | அருஷா ஜெயராஜா இலங்கை திருகோணமலையில் அருள்தாஸ், வாஷிஹா இணையருக்கு ஜூலை 6, 1986-ல் பிறந்தார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமா, ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். பாலர் பள்ளியொன்றை நடத்தி வருகிறார். | ||
== அமைப்புப் பணிகள்== | == அமைப்புப் பணிகள்== | ||
* திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார். | * திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார். |
Revision as of 19:12, 21 February 2024
அருஷா ஜெயராஜா (பிறப்பு: ஜூலை 6, 1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், புனைவுகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
அருஷா ஜெயராஜா இலங்கை திருகோணமலையில் அருள்தாஸ், வாஷிஹா இணையருக்கு ஜூலை 6, 1986-ல் பிறந்தார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமா, ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். பாலர் பள்ளியொன்றை நடத்தி வருகிறார்.
அமைப்புப் பணிகள்
- திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார்.
- ஆதிமொழி உதவும் கரங்களின் ஸ்தாபகர். இது ஒரு அரசு சார்பற்ற அமைப்பு. இதன்வழியாக பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவருவதோடு அவர்களுக்காக கல்வி ரீதியிலான கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
- சமயம் சார்ந்த சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
அருஷா கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரான அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை 2017-இல் வெளியிட்டுள்ளார்.
நூல் பட்டியல்
- அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை (2017)
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.