under review

அப்புக்குட்டி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அப்புக்குட்டி ஐயர் (1788 – 1863) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், அர்ச்சகர். இவர் பாடிய நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் முக்கியமான சைவ சிற்றிலக்கிய...")
 
No edit summary
Line 20: Line 20:
* http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
* http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
* https://www.thejaffna.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d
* https://www.thejaffna.com/tag/%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{ready for review}}
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]

Revision as of 07:46, 8 February 2022

அப்புக்குட்டி ஐயர் (1788 – 1863) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், அர்ச்சகர். இவர் பாடிய நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் முக்கியமான சைவ சிற்றிலக்கிய நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

1788-ல் யாழ்ப்பாணம், நல்லூரில் சிகிவாகனஐயரின் மகனாக அப்புக்குட்டி ஐயர் பிறந்தார். இவருடைய வேறுபெயர் வாலசுப்பிரமணியஐயர்.

பணி

நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்தில் புராக்டராக அனுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825-ல் உத்தரவு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சைவப் பிள்ளைத்தமிழில் ஒன்றான நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழைப் பாடினார். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் வல்லுநர். நினைவுத்திறனுடன் பாடல் பாடும் திறன் கொண்டவர். தனிக் கவிகள் பல பாடியுள்ளார்.

நூல்கள் பட்டியல்

பிள்ளைத்தமிழ்

  • நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

புராணம்

  • சூதுபுராணம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.