அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)
From Tamil Wiki
Revision as of 20:31, 7 February 2022 by Tamaraikannan (talk | contribs)
அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையில் நவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.
நூல்கள் பட்டியல்
கும்மி
- அகீதாக்கும்மி
மாலை
- சரந்தீவு மாலை
- நாச்சியார் மாலை
உசாத்துணை
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- ஈழத்துச் சிற்றிலக்கியம் தமிழ் டிஜிட்டல் நூலகம்
- ஈழத்து-தமிழ்-கவிதைக்களஞ்சியம்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.